×

சென்னையில் 2 சுரங்கப்பாதைகளில் தேங்கியிருந்த தண்ணீர் முற்றிலும் அகற்றம்

சென்னை: சென்னையில் 2 சுரங்கப்பாதைகளில் தேங்கியிருந்த தண்ணீர் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது. துரைசாமி சுரங்கப்பாதை மற்றும் ரிசர்வு வங்கி சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழை நீரை அதிகாரிகள் அகற்றினர். 2 சுரங்கப்பாதைகளிலும் மீண்டும் வாகன போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


Tags : Chennai , Complete removal of stagnant water in 2 tunnels in Chennai
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...